மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 
தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 
புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு 
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Previous Post Next Post

نموذج الاتصال