தினம் ஒரு திருக்குறள்!


அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல்

பால்: காமத்துப்பால்

குறள் எண்: 1103

குறள்:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 

தாமரைக் கண்ணான் உலகு. 

விளக்கம்:

தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?


Previous Post Next Post

نموذج الاتصال