சேற்றுப்புண்ணை சரிசெய்யும் வீட்டு வைத்தியம் என்னன்னு தெரியுமா?

சேற்றுப்புண்ணை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்,

மழைக்காலங்களில் நடக்கவே முடியாத அளவுக்கு, கால் விரல்களுக்கு நடுவே பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் ஏற்படும் சேற்றுப்புண்ணை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரிசெய்வது என மருத்துவர் ஷமி கூறுகிறார்.அதாவது மஞ்சள், உப்பு & வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் இரவு தூங்கும் முன் தடவவேண்டும். காலையில் எழுந்ததும் சுடுநீரில் கால்களை கழுவி விடவும். இரண்டே நாளில் மாற்றம் தெரியுமாம்.

எங்களை சமூக வலைதளங்களில் பின்தொடர... 
Previous Post Next Post

نموذج الاتصال