தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு..!

 

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு.


தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து, பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை எ உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Previous Post Next Post

نموذج الاتصال